இமயம் முதல் குமரி வரை

இமயம் முதல் குமரி வரை இமயம் முதல் குமரி வரை ஒரே தத்துவம் தான் மாறுபாடு குளறுபடி ஏதுமில்லை காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் மூன்று மலை சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ளது இது நம் குமரியில் திரிகூட மலையில் அகத்தியர் வாழ்வது மாதிரியாக இலங்கையில் திரிகோண மலையில் விளங்கும் முருகன் மாதிரியாக ஆக தெய்வம் ஆகிய ஆன்மா இருப்பது மூன்று சூக்கும பொருட்களின் சங்கமத்தில் இது தான் முப்பூ என்கிறார் சித்தர் பெருமக்கள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே குமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலும் திருச்சி உத்தமர் கோவிலும் ஒரே தத்துவம் குறிக்க வருவதாகும் ஆர் முச்சுடர் சோமசூரியாக்கினி கலைகள் ஒன்றாக்குகிறாரோ அவர் உத்தமர் ஆவார் அதன் அனுபவமாக அமுதம் உற்பத்தி ஆக அது பாவ நாசம் அளிக்கும் என்பதாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உத்தமர் கோவில் – சன்மார்க்க விளக்கம்

உத்தமர் கோவில் – சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் திருச்சியில் மும்மூர்த்திகள் தரிசனம் தருகின்றார் பொருள் : மும்மூர்த்தி என்பது சூசகமாக மூன்று நாடிகள் குறிப்பது சோமசூரியாக்கினி கலைகள் ஆக ஆர் தவத்திலே சாதனையிலே மூன்று நாடிகள் கலைகள் ஒன்று சேர்க்கின்றாரோ ? அவர் உத்தமர் ஆவார் அவர் தன் குணத்திலே உத்தமர் என்ற நிலை அடைவார் நாடிகள் சம நிலை காண அது குணத்திலே பிரதிபலிப்பதால் இந்த ஏற்பாடு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ 1008இதழ்க்கமலம் மேல் அலருதலும் மனம் திரும்புதலும் “

“ 1008இதழ்க்கமலம் மேல் அலருதலும் மனம் திரும்புதலும் “ இந்த ரெண்டின் பொருள் ?? தவத்தில் கண் முழுவதுமாக உள் திரும்பியும் சுழி வாசல் வழியாக உச்சி நோக்குவது ஆகும் அப்போது உலக வாழ்க்கையில் நாட்டமின்மை காட்டும் நாட்டம் கவனம் மேலே தான் இதை தான் கமலம் மேல் திரும்புதல் என்கிறார் நம் ஞானியர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அக்னி தீர்த்தமும் கோடி தீர்த்தமும்

அக்னி தீர்த்தமும் கோடி தீர்த்தமும் இந்த தீர்த்தம் ராமேஸ்வரத்தில் முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் தான் கோடியில் நீராடணும் ரெண்டுமே அமுதம் குறிக்க வந்தது பொருள் : அதாவது அக்னி தீர்த்தம் என்பது சுழி வாசல் கோடி வாசல் சுழி உச்சி எப்படிப்பட்ட புற வெளிப்பாடு ?? வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கையும் செயற்கையும்

இயற்கையும் செயற்கையும் மனிதரால் தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை துணிகள் உடலுக்கு வெப்பம் கொடுக்கும் வியர்த்து அசௌகரியம் அளிக்கும் இயற்கையான பருத்தி ஆடைகள் சுகம் அளிக்குமாறு போல் ஜீவனுக்கு செயற்கையான 36 தத்துவங்களும் மலங்களும் துக்கமே நல்கும் அதன் இயற்கை சத்சித்ஆநந்தம் இது பேரின்பம் அளிக்கவல்லதாம் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பெருமை

வாசி பெருமை நீல நிற மையில் கையொப்பம் இடும் அரசு அதிகாரியர் சாதாரண சுவாசம் விடும் சாமானியர் NGO OFFICERS GAZETTED OFFICERS ரகம் மாதிரியாக வாசியால் ஜீவிக்கும் ஞானியர் பச்சை மையில் கையொப்பம் இடுபவர் விசேஷ தரம் உடை அதிகாரியர் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 18You, Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam and 15 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here