வைணவ குழப்பம்

வைணவ குழப்பம் இந்த பதிவு நீண்ட நாளாக போட எண்ணியது இன்று தான் நடக்குது இந்த மதம் சம்பிரதாயம் தலையில் வைத்து கொண்டாடுவது விஷ்ணு / திருமால் ?? கண்ணனா ? இருவருமே வெவ்வேறு நிலைகள் படி நிலைகள் விஷ்ணு – 36 த த்துவம் உட்பட்டு நிற்கும் 5 தொழில் தலைவர்களுள் ஒருவர் கண்ணன் – ஆன்மா இவரோ 36 தாண்டி நிற்கும் ஆதி வஸ்து எப்படி இருவரும் ஒன்றாக முடியும்?? ஒரே குழப்பம் ஆனால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பரமபதமும் ஷம்பாலாவும்

பரமபதமும் ஷம்பாலாவும் வைணவ 108வது தேசமாம் பரமபதம் இந்த உலகில் இல்லை அது மேலோகம் குறிப்பது அதுவே மோட்ச வீடு என கருதுகிறது இந்த மதம் அது போலவே ஷம்பாலாவும் அது ஒரு கற்பனையான உலகம் இடம் அதுவும் இந்த உலகத்தில் இல்லை இமயத்தில் இருப்பதாக கதை கட்டிவிடுகிறார் அங்கு மக்கள் தூயவர்களாக இருப்பர் தவத்தில் இருப்பர் என கதை உண்டு ரெண்டும் ஒரே இடமாம் சுழி உச்சி தான் குறிப்பிடுவது அக அனுபவம் தான் புற…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

108 ம் திருப்பரமபதமும்

108 ம் திருப்பரமபதமும் இது ஆம்புலன்ஸ் பத்தியதல்ல வைணவ திவ்ய தேசம் 108 பத்தியது பரமபதம் இறுதியான மோட்சம் அளிக்கின்ற தேசம் இந்த மதம் உரைக்கும் தேசமாம் பரமபதமும் சைவம் உரைக்கும் கைலாயமும் ஒரே ஸ்தலத்தை குறிப்பதாகும் அதான் சுழி உச்சி பரமபதம் உச்சி குறிக்க வருவது ஆம் அப்ப வைணவத்தின் 108ம் சைவத்தின் 1008 திவ்ய தேசமும் ஒரே இறுதி இடம் குறிப்பிடுது உச்சி உச்சி உச்சி வெங்கடேஷ் See insights and ads Boost…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here