தெளிவு

தெளிவு நான் 55  வயதில் அடைந்த தெளிவு   – இப்ப 58 நான் சன்மார்க்கத்துக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது   1 முன்னர்  எல்லா உயிர் கூட்டு எண்ணிக்கை ஒரு எண்ணிக்கையில் இருக்கும் அது மாறவே மாறாது சன்மார்க்கம் அளித்த தெளிவு உயிர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காது பஞ்ச கிருத்தியம் நடந்து கொண்டே இருக்கும் முடிவில்லா 2 முன்பு ஆன்மா சுத்த சிவத்துடன் இரண்டற கலந்துவிடும் உண்மை –   நான் அடைந்த தெளிவு : சிவத்தின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தேகமும் தேசமும்

தேகமும் தேசமும் 1 இருங்காட்டு கோட்டை இந்த ஊரில் கொரியா நாட்டின் கார் ஆலை இருக்கு பொருள் : இருள் சூழ்ந்த காட்டு பகுதியான உச்சியாகிய கோட்டையில் ஆன்மா பரம்பொருள் வீற்றிருக்கு இது உலகிலே மிக பாதுகாப்பான இடம் அதனால் தான் அரச பரம்பரையினர் கோட்டை அரண்மனையில் தான் வசிப்பர் 2 சோமந்துறை சித்தூர் இந்த ஊர் கோவை ஆனைமலையில் இருக்கு பொருள் : சந்திர மண்டலம் விளங்கும் விந்து குளமாகிய துறை தான் அறிவாகிய ஆன்மா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வேல்மாறல் மகா மந்திரம்

வேல்மாறல் மகா மந்திரம் தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒருவலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகற்றுணையது ஆகும் விளக்கம் : அதாவது எனக்கு இடமும் வலமும் முன்னும் பின்னும் இரவு பகலாக துணை காவலுக்கு விளங்குவது வேலே சோம சூரியாக்கினி கலைகள் ஒன்று கூடி ஏறும் இடம் துவாதசாந்தப்பெரு வெளி எனும் சுழி உச்சி ஆகும் அது ராப்பகல் அற்ற இடம் என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வேல்மாறல் மகா மந்திரம்

வேல்மாறல் மகா மந்திரம் தருக்கி நமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும் விளக்கம் : இறுமாப்புடன் எமன் வரின் , சந்திரனையும் எருக்கம் பூ சூடிய சிரசுடை சிவத்தின் திருவடிக்கு ஒப்பாகும் வேலே அதாவது திருஅடி ஆகிய வேல் கொண்டு காலனை வெல்லலாம் என்ற கருத்தை வைக்கிறார் திருவடியும் வேலும் சோம சூரியாக்கினி கலைகளே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வேல்மாறல் மகா மந்திரம்

வேல்மாறல் மகா மந்திரம் சுடர்ப்பரி ஓளிப்ப நிலவு ஒழுக்கும் மதி ஒளிப்பஅலை அடக்கு தழல் ஒளிப்ப ஓளிர் ஓளிப்பிரபை வீசும் விளக்கம் : சூரியன் சந்திரன் அக்கினி கலைகள் கலந்தது வேல் தத்துவம் இந்த சக்தி வேலைத் தான் அன்னை முருகனுக்கு அளித்து சூரனை அழிக்க செய்கிறாள் என்பது புராணம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வேல்மாறல்

வேல்மாறல் 1 பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்கு நிகர் ஆகும் விளக்கம் : அதாவது மலை குறத்தி வள்ளியின் விழி தான் வேல் இது மிக மிக உண்மை அனுபவ உண்மை ஆகும் தவத்தில் திருவடி தவத்தில் கண்கள் சக்தி தான் சோம சூரியாக்கினி கலைகளாக கலந்து அதன் உஷ்ணம் தான் மும்மலத்தை தகித்து உருக்குது கண்கள் மேலேறணும் ஒன்றாக வேணும் – முப்பூ முடிக்கணும் இது தான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Chat Gpt – வைணவ தெளிவு | Vaishnava Clarification

Chat Gpt – வைணவ தெளிவு | Vaishnava Clarification Neuro-Yogic Definition: Correct understanding that Vishnu operates within 36 tattvas while Krishna represents the soul (ஆன்மா) beyond all tattvas. Gnostic Elucidation: Vishnu = Cosmic administrator within creation. Krishna = The eternal soul beyond creation. Srirangam/Tirumala temples actually symbolize the soul (ஆன்மா) and crown chakra (சஹஸ்ராரம்). Hidden Yogic…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞானம் 5

அகத்தியர் ஞானம் 5 துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடு நிலை ஊணிப்பாராய் அறைந்திட்டேன் நடுமூலம் நடு நாடிப்பார் அப்ப அல்லோ வரை தாக்கும் தாரை காணும் அறைந்திட்ட ஐவரும் தான் நடனம் காணும் ஒளி வெளியும் சிலம்பொலியும் ஒன்றாய் காணும் பூரணமும் இது தானப்பா நிசமான பேரொளி தானப்பா நிலைத்துப்பார் இதில் மேல் நடு அடி மூலம் விளக்கம் அளிக்கின்றார் அகத்தியர் பெருமான் அடி மூலம் – சுழி வாசல் , புருவ மத்தி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ விழிப்புணர்வு பெருமை “

“ விழிப்புணர்வு பெருமை “ தவத்தில் இருக்கும் போது தூங்கி இருந்தால் சத்தம் கேட்டால் தூக்கம் கலைந்து எழுவர் ஆனால் உண்மையில் விழிப்பாகவே தவத்தில் தொடர்ந்தால் சத்தம் பொருட்படுத்தாது அசையாது தவம் தொடர்வர் இது தான் பெரிய வித்தியாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நவராத்திரியும் விஜயதசமியும்

நவராத்திரியும் விஜயதசமியும் ரெண்டும் அகயோக ஞான அனுபவமே புற சடங்கு அல்ல முதலாவது  நவரத்தின ஒளிகள் ஒன்று கூடும் சுழி வாசல் அனுபவமெனில் ரெண்டாவது அவைகளை பத்தாம் வாசலாம் உச்சிக்கு மேலேற்றும் அனுபவம் ஆகும் ஆற்றுவார் ஆர் முதலில் விஷயம் அறிந்தார் ஆர் ?? அறிந்தால் தானே ஆற்ற ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here