“ விழிப்புணர்வு பெருமை “

“ விழிப்புணர்வு பெருமை “ தவத்தில் இருக்கும் போது தூங்கி இருந்தால் சத்தம் கேட்டால் தூக்கம் கலைந்து எழுவர் ஆனால் உண்மையில் விழிப்பாகவே தவத்தில் தொடர்ந்தால் சத்தம் பொருட்படுத்தாது அசையாது தவம் தொடர்வர் இது தான் பெரிய வித்தியாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நவராத்திரியும் விஜயதசமியும்

நவராத்திரியும் விஜயதசமியும் ரெண்டும் அகயோக ஞான அனுபவமே புற சடங்கு அல்ல முதலாவது  நவரத்தின ஒளிகள் ஒன்று கூடும் சுழி வாசல் அனுபவமெனில் ரெண்டாவது அவைகளை பத்தாம் வாசலாம் உச்சிக்கு மேலேற்றும் அனுபவம் ஆகும் ஆற்றுவார் ஆர் முதலில் விஷயம் அறிந்தார் ஆர் ?? அறிந்தால் தானே ஆற்ற ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ லலிதா சகஸ்ரநாமும் விஷ்ணு சகஸ்ரநாமும் “

“ லலிதா சகஸ்ரநாமும் விஷ்ணு சகஸ்ரநாமும் “ முதலாவது சரி – லலிதாம்பிகை ஆன்ம பிரம்ம அனுபவம் சொரூபம் ஆகும் பின்னது எப்படி சரியாகும் ?? பின்னவர் தான் அந்த நிலையில் இல்லையே ?? 1008இதழ் கமலத்தில் வீற்றிருக்கவிலையே ?? திருவாசகம் : “ போற்றி மால் நான்முகனும் காணா புண்டரீகம் “ அப்ப ரெண்டாவது ஒரு போட்டிக்காக ஏற்படுத்தப்பட்டதே அன்றி உண்மை அல்ல சைவ வைணவ சண்டையில் முளைத்த இடைச்செருகல் லலிதா சகஸ்ரநாமத்தில் காண்பிக்கப்படும் படத்தில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே தமிழின் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியும் சமஸ்கிருத வித்தியாரம்பமும் ஒன்றே தான் வித்தையின் ஆரம்பம் தான் இந்த சடங்கு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here