தெளிவு 314 கண்ணை வெளியே விட்டவன் சாமானியன் : ” உலகத்துக்கே நேரம் சரியா இருக்கு – எங்கே ” என்னை ” பாக்கறது ” ?? இவன் பொறம்போக்கு – நான் திட்டவிலை – கண் புறத்தே விட்டதால் தான் அவ்வாறு குறிக்கப்பெறுகிறார் ஞானியர் : கண் உள்ளே திருப்பியவர் : “என்னைப்” பாக்கவே சரியா இருக்கு – எங்கே உலகை பார்க்க ??” இரு துருவம் – இல்லை ?? இதில் நீங்கள் எப்படி…