” ஆன்மீகமும் – நாத்திகமும் ” ஆன்மீகம் ஆஸ்திகம் ரெண்டும் ஒன்று தான் இது ஓடும் நதி நீர் – தண்ணீர் போன்றது மனிதனையும் மண்ணையும் வளமாக்கும் இதே நாத்திகம் தேங்கிக்கிடக்கும் குட்டை நீர் போன்றது அது புழு பூச்சி உண்டாக்கி மனிதனையும் மண்ணையும் நாசம் விளைவிக்கும் பசும் பொன் தேவர் சன்மார்க்கம் என்பது கோவில் – தெய்வ வழிபாடு – சடங்குகள் – சாதி மதம் எதிர்ப்பதால் – இதை தவறாக புரிந்து கொண்டு அனேக…