யோகக்குடில் சிவயோகி ” இவர் சென்னை வாசி இவர் பத்தி நான் ஏன் எழுத வேண்டுமெனில் ?? இவரும் நான் செயும் தவம் மாதிரி கண் தவம் செய்கிறார் – அதுவும் பாதி திறந்தும் பாதி மூடியும் செய்கிறார் – மேலும் நான் கற்றுக்கொடுப்பது போல் கற்றும் தருகிறார் அதனால் தான் பதிவு இவரின் சில சீடர்கள் என் நண்பர்கள் ஆக என்னையும் தொடர்கின்றார் அதனால் இவர் பத்தின பதிவுகள் எனக்கும் வருது இவர் பத்தி விசாரித்ததில்…