சிரிப்பு 280 க மணி : டேய் இந்த டீ கழக கட்சித்தலைவர் திடீர்னு மண்டைய போட்டார்னுவை – என்னடா ஆகும் செந்தில் : என்னாகும் அவர் மோகினியா அலைவாரு – இலை மோகனனா அலைவாரு ஏன்னா முதல் அமைச்சர் கனவு 10 வருசமா இருக்கு அது ஆகாமலே செத்துப்போனா இப்டி தான் அலைவார் க மணி : டேய் பாத்துடா அதை பாத்து பயந்திடப்போறே செந்தில் : என்னைய பாத்து அது தான் பயப்படும் க…