மனம் எத்தகையது ?? ” ஒரு கண்ணில் வெண்ணெய் – மறு கண்ணில் சுண்ணாம்பு ” எப்படி ? மனம் தனக்கு பிடித்தவைகள் செயும் போது நேரம் நீட்டிக்கொண்டே போகும் சினிமா – தொலைக்காட்சி – மொபைல் – வலை – இதில் எந்த கட்டுப்பாடும் வைக்காது ஆசையால் இவ்வாறு செயுது இது வெண்ணெய் போல் ஆம் இதே சாதனம் செயும் போது – 2 மணி எனில் அதை , 2 மணி விட ஒரு…