திருமூலர் ஞானக்குறி 3 நயன மிரண்டும் நாசி நுனி வைத்தங்கு உயருள்ள வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாட்டியே தூங்க வல்லார்க்கு நயனிது காயக்கம்ப நிலை நாட்டே பொருள் : பார்வை ரெண்டும் சுழுமுனை உச்சியில் வைத்து — வாசியை ஏற்றி அதில் கலந்து இருந்து இருந்து சாதனம் தவம் பழகி வருவது நல்லது சுழுமுனை கம்பத்தை பற்றி நிற்பாயே வெங்கடேஷ்…