திருமந்திரம் – ஞானக்குறி – 5 கண்மணி பெருமை அத்தாற் பிறவி யவரிரு கண்களை வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை நித்தார மங்கே நினைக்க வல்லார்க்கு எத்தாலும் சாவிலை இறையவனாமே பொருள் : யார் ஒருவர் – சாதகர் தன் இரு பார்வையை உச்சியில் குத்தி நிற்கச்செய்து – அங்கே நிலைத்து தவம் செய்கிறாரோ ?? அவர்க்கு பிறவியுமிலை – மரணம் எதனாலும் நிகழாது அவன் இறைவன் தான் எங்கிறார் திருமூலர் வெங்கடேஷ்…