திருமந்திரம் – ஞானக்குறி – 10 சிவத்துட் கொண் டோடும் பிர்மதி தெருவீதி தவத்திற் கொண் டோடும் தானே சிவமாகும் அவத்தில் மனஞ் செல்லா தக்கண்ணால் மூக்கைப்பார்த் துவத்தால் மனதினால் புருவமையன் தாவிடே பொருள் : மனதையும் கண்ணையும் உலக நோக்கில் இருந்து மடை மாற்றி – பிரணவத்தின் கண்ணும் உச்சியிலும் நிலை நிறுத்தினால் , – நாம் சுழுமுனை ஆகிய பிரம்ம வீதியில் பயணித்து சிவத்தை அடையலாகும் வெங்கடேஷ் …