திருமந்திரம் – ஞானக்குறி 20

திருமந்திரம் – ஞானக்குறி 20   ஒழிந்தேன் பிறவியென் னுள்ளமு மங்கே கழிந்தேன் கடுவெளி காணாது கண்டு தெளிந்தேன் பதிபசு பாசத்தெளிவை பிழிந்தேன்  கண்பட நம்பினோ ரில்லையே   பொருள் :   எனக்கு பிறவி ஒழிந்தது நான் என்னை இழந்தேன் – என் ஆன்மாவை  இழந்தேன் வெட்ட வெளி ஆகிய கடுவெளி  கண்டேன்   பதி  – இறை தெய்வம் பசு  – மும்மல பந்தப்பட்ட சிற்றணு ஆகிய உயிர் பாசம்  – மும்மல பந்தம்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here