காரை சித்தர் – சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை அங்கிருக்கும் கிராம மக்கள் இவரை பார்த்து – “ சாமி எங்களுக்கு ஒரு முறை கடவுளை காண்பிக்க்க்கூடாதா என கேட்டனராம் ?? “ சித்தர் சரி என கூறி , குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றாராம் நீண்ட நேரமாகியும் ஆகியும் வராததால் அவரை தேடி , ஆற்றில் குதித்து அவரும் தேடினாராம் அப்போது அவர்க்கு ஆழத்தில் : கிரீடம் அணிந்து , கவச குண்டலம்…