பாரதம் – புதிர் 1 துரியன் பாண்டவரித்தில் : “ ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன் “ இதன் உண்மைப் பொருள் என்னவெனில் ?? இந்த வார்த்தை இதிகாசம் எழுதியவர் சும்மா பயன்படுத்தவிலை மிகப் பெரிய காரணம் உள்ளது தவத்தால் , அறிவு , விழிப்புணர்வு பெறும் இடம் ஒரு சிறு புள்ளி தான் அது தான் ஊசிமுனை என இங்கு குறிக்கப் பெறுது அந்த அளவுக்கு இடம் கொடுத்தால் போதும் …