கடுவெளி சித்தர் பாடல்

கடுவெளி சித்தர் பாடல்  பிரணவம் அமைக்கும் தந்திரம் ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு முந்தி வருந்திநீ தேடு – அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு… பொருள் : ஐம்புலன் சேர்ந்திருக்கும் இடம் அதை இயக்கும்  தன்மாத்திரைகள் சேரும் இடம் அது முதன் முதலில்  முயன்று  தேடு அடைந்திடு அது தான் மூலம் –  சிரசில் இருப்பது முதுகுத் தண்டின் அடியில் அல்ல அது தான்    முத்தி எனும் வீடு…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here