பெண் மோகம் எப்போது ஒழியும் ? பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? இப்படி சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் இது எப்படி சாத்தியப்படுத்துவது ? எந்த அனுபவம் வந்தால் – இது கைகூடும் ?? எல்லாம் விந்துவில் இருக்கும் சூட்சுமம் தான் விந்துவில் பதிந்திருக்கும் ராக துவேஷம் தான் காமத்துக்கும் காரணம் இதை சுத்தப்படுத்திவிட்டாலும் , புருவ வாசல் திறந்து பரவிந்து மேலேறிவிட்டால் போதும் ,…