திருமந்திரம் ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம்இருவினை நேரொப்பி லின்னருட் சத்திகுருவென வந்து குணம்பல நீக்கித்தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 1527 விளக்கம் : இரு வினையும் சரிசமம் எனும் அருள் எனும்  சத்தினிபாதம் வாய்க்கும் போது , குருவானவர் வந்து ஆட்கொண்டு , தக்க சாதனம் கற்பித்து , ஞானத்தை அளிப்பார் அதனால் மும்மலம்   தீர்ந்து சிவத்துக்கு ஒன்றாவான் ஆன்ம சாதகன் வெங்கடேஷ்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here