“ உலகம் இப்படித் தான் “ கர்நாடகாவில் : தமிழ் , த நாட்டுக்கு எதிராக பேசினால் போதும் காவிரி நீரை த நாட்டுக்கு தரக்கூடாது என போராடினால் போதும் அரசியலில் நல்ல பிரகாசமான எதிர்காலம் த நாட்டில் : ஐயர் – பிராமணர் சனாதனம் எதிராக பேசினால் போதும் அவர்க்கு நல்ல எதிர்காலம் இந்து மதத்தை பழித்து பேசி நம் தெய்வங்களை இழிவு படுத்தினால் தான் சிறுபான்மையின ஓட்டு கிடைக்கும் சிந்தியதைப் பொறுக்கிக் கொள்வார்கள் …