சுத்த பிரணவ ஞான தேகம் – அருட்பா 6ம் திருமுறை 1 ஆறாம் திருமுறை – அழிவுறா அருள்வடிவப் பேறு சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன் தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே. பொருள் : வள்ளல் தன் விண்ணப்பத்தை சிவத்திடம் வைப்பது இந்த பாடல் திருச்சிற்றம்பலத்தே நடம் செய்கின்ற என் தேவே – வாழ்வே…