” சாப்டீங்களா ” ?? என கேட்பது எப்போது வழக்கத்துக்கு வந்தது ?? நாம் எல்லோரும் நலம் – குசலம் விசாரித்தபிறகு , சாப்டீங்களா? என கேட்கிறோம் – இது ஏன் எப்படி வந்தது? இது நான் DD தூர்தர்ஷனில் பல வருடங்களுக்கு முன் நான் கேட்டது ஒரு முறை இந்தியாவில் கடும் உணவுப் பஞ்சம் வந்தது – லட்சக்கணக்கானோர் மாண்டனராம் அது ” வங்காள பஞ்சம் – Bengal Famine ” என நினைவு அப்போது…