நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??

நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ?? நாம் அனைவரும் தும்மும் போது ” ராமா – கிருஷ்ணா ” என்று கடவுள் பெயர் சொல்கின்றோம் – ஏன் ஏன்று பெரியர்களிடத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை ஏனெனில் – நாம் தும்மும் போது அபானனின் வேகத்தால் – சுழிமுனை நாடி வாசல் ( புருவக் கண் பூட்டு )  சிறிது நேரம் திறந்து – பின் மூடிக் கொள்ளும் அந்த வாசல் ஆன்மா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பெரியவர் யார் ??

பெரியவர் யார் ?? வயதில் பெரியவர் பணத்தில் பெரியவர் வித்தையில் பெரியவர் கல்வியில் பெரியவர் அதிகாரத்தில் பெரியவர் இவர்கள் எல்லோரும் ஞானத்தில் பெரியவனுக்கு முன் வேலைக்காரர்களாய் இருக்கின்றார்கள் – அடி பணிகின்றார்கள் உதாரணம் : இந்தியாவின் முதன்மை குடிமகன் ஜனாதிபதி  R. வெங்கட் ராமன் அவர்கள் அடிக்கடி காஞ்சி பெரியவரை அடி பணிந்து ஆசிர்வாதம் பெற்றுச் செல்வார் வெங்கடேஷ் www.facebook.com/badhey.venkatesh...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த சன்மார்க்க சாதனம் செய்யும் போது உண்டாகும் தடைகள்

சுத்த சன்மார்க்க சாதனம் செய்யும் போது உண்டாகும் தடைகள் சுத்த சன்மார்க்க சாதனம் என்பது கண்கள் கொண்டு செய்யும் பயிற்சியும் தவமும் ஆகும் – தீக்ஷை பெற்று அவ்வாறே செய்து வர வேண்டும் – அவ்வாறு செய்து வருங்கால் உண்டாகும் விளைவுகள் 1. சுவாசம் அடங்குவதால் மூச்சுத் திணறல் ஏற்படும் 2. அசுத்த உஷ்ணம் உண்டாகி உடல் சூடாகிவிடும் – அப்போது உணவில் நெய் , மோர் , சன்மார்க்க பச்சிலை மூலிகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள்

வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள் எல்லோரும் வள்ளல் பெருமான் போல் வெளிப்பட உண்மைகளை  யாரும்  உரைத்ததில்லை என்பர் – அவர் கூட உரைனடைப் பகுதியில் உண்மைகளை ஆதியிலே மறைத்திட்டவன் ஒருவன் – அதனைத் திறந்து உண்மை உரைப்பார் யாரும் இல்லை என்று எழுதி இருக்கின்றார் அதே வள்ளல் தானும் நிறைய உண்மைகளை மறைத்தும் விட்டார் – நிறைய அனுபவங்களை பரிபாஷையாகவே கூறிச் சென்றுள்ளார் 1. என்ன சாதனம் பயின்றேன் என்பதனை கடைசி வரையில் எங்கும் தெரிவிக்கவில்லை –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த சன்மார்க்கத்தவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்

சுத்த சன்மார்க்கத்தவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் 1. திருமந்திரம் 2 . திருவாசகம் – சன்மார்க்க அனுபவம் வேண்டும் என்றால் – இந்த பாடல்களில் உள்ள உண்மைப் பொருளை தெரிந்து கொண்டால் சித்திக்கும் 3. ஒழிவில் ஒடுக்கம் – இந்த நூல் தான் சாதனத்தை எப்படி செய்ய வேண்டும் எனப்தனை எடுத்துரைக்கின்றது – இதனை கட்டாயம் அன்பர்கள் படிக்க வேண்டும் 4. திருவிளையாடற் புராணம் – சன்மார்க்க அனுபவங்கள் சித்திக்க வேண்டும் என்றால் – இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ?? இந்தக் கேள்விக்கு எல்லோரும் அரிது என்று தான் பதிலுரைப்பர் ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் உண்மை ஏறக்குறைய எல்லா சித்தர்களின் அனுபவங்கள் ஆன்மா நிலையில் வரையில் நிச்சயம் இருக்கும் – ஆன்மா வரைக்கும் வழி காட்டியிருப்பார்கள் ஆன்ம தரிசனத்திற்க்கான முறை யாதெனில் 1. சுழிமுனை வாசல் 2. சுழிமுனை நாடி – நெருப்பாறு மயிர்ப்பாலம் 3. சுழிமுனை கதவு – அடைப்பு 4. அது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மாவிற்கு இயற்கையும் செயற்கையும்

ஆன்மாவிற்கு இயற்கையும் செயற்கையும் ஆன்மாவின் இயற்கை குணம் = தயை – தயவு – கருணை – சத்துவ குணம் ஆன்மாவிற்கு இருக்கும் ஒரே மலம் – ஆணவம் அதற்கு செயற்கை ஆனவை : உடல் – நோய் பசி தாகம் நித்திரை மைத்துனம் மரணம் மாயை – கன்ம மலங்கள் ஆசை – காமம் – மோகம் மற்றெல்லா அசுப குணங்களாகும் எனவே நாம் ஆற்ற வேண்டிய மிக முக்கிய பணி என்னவென்றால் – நாம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கத்திலும் சடங்குகள் ???

சன்மார்க்கத்திலும் சடங்குகள் ??? சமய மதங்களிலும் தான் எதுவானாலும் சடங்காகி மாறி விட்டது – எந்த ஒரு பண்டிகை – திருவிழா வானாலும் அதன் உட்கருத்து தெரியாமல் வெறும் சடங்காகவே செய்து வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை அந்த நோய் இப்போது சன்மார்க்கத்திலும் பரவி வருகின்றது I சன்மார்க்க சங்கத்தவர் அனேகர் வெள்ளை ஆடை உடுத்துகின்றனர் – மகிழ்ச்சி தான் வருத்தம் என்ன வென்றால் – எதற்கு வெள்ளை ஆடை என்றால் விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Kriya Yoga

Kriya Yoga – excerpted from Auto bio of a Yogi _ Sw Yogananda Kriya yoga is a simple psycho physiological method by which , human blood is decarbonised and recharged with oxygen . The atoms of extra O2 are transmuted into life current to rejunvenate brain and spinal centres. By stopping venous blood, yogi is…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனம் – ஒரு சிறு குறிப்பு

மனம் – ஒரு சிறு குறிப்பு மனம் இருப்பதால் மனிதன் . மனதைக் கொண்டுதான் உலக காரியங்களை ஆற்ற வேண்டியதாகின்றது அதைப் போலவே, பர மற்றும் ஆத்ம சம்பந்த காரியங்களுக்கும் மனம் அவசியம் ஆகின்றது. ஆனால் மனதின் குணமாகிய சதா எண்ணும் குணம் ( நினைத்துக் கொண்டே இருத்தல் ) அதனைக் கெடுத்து விடுகின்றது மனம் = எண்ணமில்லா நிலை மனனம் – எண்ணும் குணமுடையது உலக வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும் மனனம் என்னும் நிலையை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here