வைணவ குழப்பம்

வைணவ குழப்பம் இந்த பதிவு நீண்ட நாளாக போட எண்ணியது இன்று தான் நடக்குது இந்த மதம் சம்பிரதாயம் தலையில் வைத்து கொண்டாடுவது விஷ்ணு / திருமால் ?? கண்ணனா ? இருவருமே வெவ்வேறு நிலைகள் படி நிலைகள் விஷ்ணு – 36 த த்துவம் உட்பட்டு நிற்கும் 5 தொழில் தலைவர்களுள் ஒருவர் கண்ணன் – ஆன்மா இவரோ 36 தாண்டி நிற்கும் ஆதி வஸ்து எப்படி இருவரும் ஒன்றாக முடியும்?? ஒரே குழப்பம் ஆனால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பரமபதமும் ஷம்பாலாவும்

பரமபதமும் ஷம்பாலாவும் வைணவ 108வது தேசமாம் பரமபதம் இந்த உலகில் இல்லை அது மேலோகம் குறிப்பது அதுவே மோட்ச வீடு என கருதுகிறது இந்த மதம் அது போலவே ஷம்பாலாவும் அது ஒரு கற்பனையான உலகம் இடம் அதுவும் இந்த உலகத்தில் இல்லை இமயத்தில் இருப்பதாக கதை கட்டிவிடுகிறார் அங்கு மக்கள் தூயவர்களாக இருப்பர் தவத்தில் இருப்பர் என கதை உண்டு ரெண்டும் ஒரே இடமாம் சுழி உச்சி தான் குறிப்பிடுவது அக அனுபவம் தான் புற…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

108 ம் திருப்பரமபதமும்

108 ம் திருப்பரமபதமும் இது ஆம்புலன்ஸ் பத்தியதல்ல வைணவ திவ்ய தேசம் 108 பத்தியது பரமபதம் இறுதியான மோட்சம் அளிக்கின்ற தேசம் இந்த மதம் உரைக்கும் தேசமாம் பரமபதமும் சைவம் உரைக்கும் கைலாயமும் ஒரே ஸ்தலத்தை குறிப்பதாகும் அதான் சுழி உச்சி பரமபதம் உச்சி குறிக்க வருவது ஆம் அப்ப வைணவத்தின் 108ம் சைவத்தின் 1008 திவ்ய தேசமும் ஒரே இறுதி இடம் குறிப்பிடுது உச்சி உச்சி உச்சி வெங்கடேஷ் See insights and ads Boost…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உலகின் சிறந்த பிரார்த்தனை

உலகின் சிறந்த பிரார்த்தனை எது எனில் ?? 1 சமஸ்கிருத சுலோகம் : அசதோமா சத்கமய : தமசோமா ஜோதிர்கமய : மிருத்யோமா அமிருதம்கமய : இதை நான் என் முந்தைய பதிவில் எழுதி இருப்பேன் 2 புதிதாக – அண்மைக்காலமாக நான் வேண்டுவதும் இதுவே அபெஜோதி என் அரசே திருச்சிற்றம்பலம் சேர துணை நிற்கவும் என்னைத்தூக்கி விடவும் வழி காட்டவும் அருள் செய்து மேலேற்றவும் இது தான் இருக்க முடியும் என் மாணவரும் இதை விண்ணப்பமாக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளல் பெருமான் ஐந்தொழில் இயற்றும் வல்லமை திறம்

வள்ளல் பெருமான் ஐந்தொழில் இயற்றும் வல்லமை திறம் தான் இதைப் பெற்றுளதாக அருட்பாவில் பல பாடல்களில் தெரிவித்துளார் எனக்கு பலப்பல விஷன்களில் இது உண்மை தான் என நிரூபணம் ஆகியுளது என்னிடம் கற்க வருவோர் பலரை இவரே தடுத்தி நிறுத்துவிடுவார் அவரை என்னிடம் அனுப்பாமல் தள்ளி விட்டுவிடுவார் அவர்க்கு இன்னமும் சன்மார்க்க காலம் பிறக்கவிலை என்பது தான் உண்மை வித்தை ரகசியம் தெரிந்து கொள்ள நேரம் பக்குவம் வரவில்லை இது நான்காம் தொழில் மறைப்பு ஆரை எல்லாம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கண் தவம் செய்து காட்டிய காலப் பயணம் Time Travel – திருவடி தவம் வல்லமை

கண் தவம் செய்து காட்டிய காலப் பயணம் Time Travel – திருவடி தவம் வல்லமை உண்மை சம்பவம் கோவை 1992 நான் அப்போது 1990 களில் கோவையில் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணி அப்போது நடந்த சம்பவம் ஒரு திருமணமான பெண்மணி – அவர் மேனேஜர் சரியில்லை – பார்வை சிரிப்பு ஒரு மாதிரியாக இருக்கு எனக்கு பயமாக இருக்கு என்றார் நான் கோவை விட்டு வந்து விட்டேன் இதுக்கு இடையில் என்ன நடந்தது எனக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தேகமும் தேசமும்

தேகமும் தேசமும் திரிதேசினி இது அம்பாளின் 1000 பேர்களில் ஒன்று அதாவது மூன்று தேசங்களின் சங்கமத்தில் இருப்பவள் – உச்சியிலே நிலைத்திருப்பவள் சோமசூரியாக்கினி கலைகள் சங்கமத்தில் இருப்பவள் என்ற பொருளில் இதைத்தான் பலவாறாக புறத்திலே காட்டியுள்ளார் நம் முன்னோர் திரிபுரம் திரிகோணமலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பெருஞ்சோதி அகவல் – சன்மார்க்க விளக்கம் – கண் தவம் பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – சன்மார்க்க விளக்கம் கண் தவம் பெருமை 782 உலகியல் சிறிது முளம்பிடி யாவகை அலகில்பே ரருளா லறிவது விளக்கிச் விளக்கம் : இதை உலகியல் சிறிதும் மனம் பற்றாமல் நிற்கச் செய்தல் எப்படி சாத்தியப்படுத்துவது ?? தவத்தில் திருவடி கண் தவத்தில் , கண்ணும் மனமும் மேலே நிலைத்திருக்க , அதாவது சுழி வாசல் திறந்து பார்வை மனம் சுவாசமும் , உச்சிக்குழியிலே பிறை நிலவிலே பதிந்திருந்தால் , உலக நினைவு ஒழிந்திருக்கும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தேகமும் தேசமும்

தேகமும் தேசமும் நம் ஞானியர் அக அனுபவத்தை எண்ணற்ற புற வெளிப்பாடாக காட்டியுள்ளார் தேசமாக அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த இடம் – கல்கண்டார் கோட்டை திருச்சியில் ஆன்மா இருப்பிடமாகிய சுழி உச்சிக்கோட்டை குறிக்க வந்த இடம் தான் கல்கண்டார் கோட்டை கல் – உச்சி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சூரியன்

சூரியன் சூரியன் உணவுக்கு அடிப்படை சூரிய தேவன் நளன் மகராஜாவுக்கு மந்திர மூலம் உணவு உற்பத்தி செயும் முறை உபதேசிக்கிறார் உணவுக்கு பஞ்சமே இல்லை அதே மாதிரியாக உணவை தொடர்ச்சியாக தலையில்லாமல் ஆன்ம சூரியனிடமிருந்தும் பெற முடியும் இது தான் வடலூர் சத்திய தர்மச்சாலை தத்துவ விளக்கம் இந்த அக அனுபவத்தை தான் புராணமாக காட்டியுள்ளார் மணிமேகலை அக்ஷய பாத்திரமும் இது தான் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here