அகத்தியர் ஞான சைதன்னியம் 51

பூரண விபரம் அகத்தியர் ஞான சைதன்னியம் 51 பூரண விபரம் விளம்புகிறேன் பூரணத்தான் எது என்றாக்கால் வெட்டாவெளி சுழினை உச்சி வேறேயில்லை தளம்பாதே வேறுஎண்ணாதே நீயும் சகலசித்தும் கைவசமாய் ஆடும்பீடம் முளங்காதே பூரணத்தைக் கண்டோம்என்று முச்சுடரின் சேதிதனை மொழிந்தால்தோசம் பழங்காறு மும்மூலம் தன்னைத் தானும் பார்மகனே சித்தர்கள்தான் பகரார்காணே (11) விளக்கம் : பூரணம் ஆகிய ஆன்மா எது எனில் ?? வெட்டவெளி சுழிமுனை உச்சி தான் தவிர வேறில்லை இது தான் விளக்கம் இதை அடைய…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை விளக்கம் – உண்மை – இன்பம் – சன்மார்க்க விளக்கம் 3 &

சச்சிதானந்தம் சன்மார்க்க விளக்கம் இயற்கை விளக்கம் – உண்மை – இன்பம் – சன்மார்க்க விளக்கம் 3 & சச்சிதானந்தம் சன்மார்க்க விளக்கம் ஜீவகாருண்ய ஒழுக்கம் – முதற் பிரிவு ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும். அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது 1…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே அகரத்தில் எழும் நாதம் அமுத கானம் அது யக்ஷ கானமும் ஆம் ரெண்டுமே ஒன்றே ஆம் அ கரமும் ய காரமும் பத்தாம் வாசல் உச்சி குறிப்பது ஆம் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 6You, M Murali and 4 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் சைதன்னியம் – திருவடி தவம் முறைமை பெருமை

அகத்தியர் சைதன்னியம் – திருவடி தவம் முறைமை பெருமை வாரான பெரியோர்கள் பாசை எல்லாம் மகாரம் அதுக்கே ஆகும் மனம் வேறில்லை கூரான இருவிழியால் அடிமூலம் பார் குறிதோணும் வெளிதோணும் தோசம்தீரும் பேரான அட்டசித்தி வசமே ஆகும் பிரியமுறும் மருந்தெல்லாம் சித்தியாகும் ஏறாத வாசியது ஏறிற்றானால் எமன்இல்லை வினைஇருள் இல்லை எண்ணே (6) விளக்கம் : திருவடி தவம் இப்படித்தான் ஆற்றுவார் அறிந்தோர் தவம் செயும் முறை விளக்குகிறார் சித்தர் பெருமான் அதாவது , இரு விழியாலே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்யம் – 51

அகத்தியர் ஞான சைதன்யம் – 51 தவமுறை – குரு பெருமை சொன்னபடி இன்னம்ஒரு சேதி சொல்வேன் சோதிதனிலே தினமும் தொடர்ந்து ஏறு என்ன படித்தாலும் குருவில்லாச் சீடன் என்ன பிரயோசனம் ஆம்அலைந்து சாவான் பொன்அதனைக் கம்மாளர் உருக்கினாற்போல் புருவநடுத் தமர்திறக்க இருகண்பூட்டு கொன்றுவிடும் கருவியெல்லாம் சணத்தில்மாளும் கூத்தன் நின்ற சுழினைதனைத் திறமாய்க் காணே (4) விளக்கம்: குரு இல்லாமல் ஆற்றும் வித்தை பயனில்லை – வீணே புருவ மத்தியில் இரு கண் சேர்த்து தவம் செய்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Akashic records ஆகாசப் பேரேடுகள்

Akashic records ஆகாசப் பேரேடுகள் சமீப காலமாக இது பத்தி நிறைய பதிவுகள் வீடியோக்கள் வருது எப்படி பார்ப்பது படிப்பது என எல்லாம் பாடம் நடத்துகிறார் என்னமோ பள்ளி சென்று பாடம் படிப்பது மாதிரி கற்றுத்தருகிறார் நல்லா ஏமாத்தறார் எப்படி அதை அறிந்து கொள்வது ? படிப்பது என்றால் இயற்கை பிரப ஞ்சத்திடம் வேண்டினால் , அது நமக்கு வழி காட்டுமாம் எப்படி இருக்கு கதை ?? வழி முறை தெரியாததால் இவ்வாறு கூறி தப்பித்துக்கொள்கிறார் ஆகாசப்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here