ஞானியர் உலக மயம் – ஒற்றுமை

ஞானியர் உலக மயம் – ஒற்றுமை RUMI : A hundred yrs of education is nothing compared to ONE minute spent with God வள்ளல் பெருமான் : கலை அறிவும் அருள் அறிவும் பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இருட்டுக்கல் முனியப்பன்

இருட்டுக்கல் முனியப்பன் த நாட்டில் இருக்கும் இந்த கோவில் மிக சக்தி வாய்ந்ததாம் கேட்டதை நினைத்ததை நடத்திக்கொடுக்குபவராம் சரி ?? எப்படி இவ்ளோ சக்தி ?? விளக்கம் : இந்த சாமி வேறு ஆருமில்லை ஆன்மா தான் இவ்வாறாக பேர் வைத்து கிராமத்தில் வழங்கி வருது என்றால் ஆச்சரியப்படுவீர் ஆன்மா இருட்டில் இருப்பது இருளில் ஒளிரும் ஒளி தான் ஆன்மா கல் – உச்சி குறிப்பது அதை சாமி ஆக்கி இவ்வாறாக பேர் வைத்து கும்பிடுகிறார் அப்ப…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஒருமை

ஒருமை வள்ளல் பெருமான் : என்னை ஏறா நிலை மிசை ஏற்றியது யாதெனில் ?? தயவு அதுக்கு ஒருமை வர வேணும் வள்ளல் பெருமான் தன்னை ஏற்றியது தயவு தான் என கூறியுள்ளார் ஜீவகாருண்ணியம் என கூறவில்லை அது சடங்கு – அன்னதானம் செயும் சடங்கு ஆனால் தயவு என்பது தவத்தால் கிட்டும் அரும் பெரும் அனுபவம் ஒருமையால் கிட்டும் அனுபவம் சரி ? எப்படி ஒருமை அடைவது ?? தவத்திலே இரு மூக்கு துவாரமும் மேல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மும்மலக் கழிவு

மும்மலக் கழிவு ஆணுறை மிக மிக மெல்லியதாக இருப்பின் கலவியில் சுகம் அதிகம் Ultra thin எருமை மாட்டுத்தோல் கனம் மும்மலம் சுத்த உஷ்ணத்தால் நல்ல மருந்தால் மெல்லியதாக மிக மெல்லிசாக ஆனக்கால் ஆன்ம ஒளி பிரகாசிக்கும் பர இன்பம் உடலெங்கும் ஓங்கும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8You and 7 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

புராணம் பெருமை

புராணம் பெருமை உண்மை சம்பவம் 2025   இப்போது 15 நாட்கள் வரும் அமாவசை 21.9.2025 வரை   நடை பெற்றுக்கொண்டிருப்பது மஹாளய பக்ஷம் நம் புராணப்படி இந்த நேரத்தில் நம் எல்லா முன்னோரும் பூமிக்கு வந்து நாம் படைக்கும் உணவை உண்டு செல்வர் இது உண்மையா ?? கட்டுக்கதையா ?? அனுபவித்துப் பார்த்தவருக்கே உண்மை வெளிச்சம் எனக்கு நேற்று வந்த விஷனில் என் மூதாதையர் – என் தாத்தா என் தந்தை என் தந்தையின் சித்தப்பாக்கள் என்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இமயம் முதல் குமரி வரை

இமயம் முதல் குமரி வரை இமயம் முதல் குமரி வரை ஒரே தத்துவம் தான் மாறுபாடு குளறுபடி ஏதுமில்லை காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் மூன்று மலை சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ளது இது நம் குமரியில் திரிகூட மலையில் அகத்தியர் வாழ்வது மாதிரியாக இலங்கையில் திரிகோண மலையில் விளங்கும் முருகன் மாதிரியாக ஆக தெய்வம் ஆகிய ஆன்மா இருப்பது மூன்று சூக்கும பொருட்களின் சங்கமத்தில் இது தான் முப்பூ என்கிறார் சித்தர் பெருமக்கள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே குமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலும் திருச்சி உத்தமர் கோவிலும் ஒரே தத்துவம் குறிக்க வருவதாகும் ஆர் முச்சுடர் சோமசூரியாக்கினி கலைகள் ஒன்றாக்குகிறாரோ அவர் உத்தமர் ஆவார் அதன் அனுபவமாக அமுதம் உற்பத்தி ஆக அது பாவ நாசம் அளிக்கும் என்பதாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உத்தமர் கோவில் – சன்மார்க்க விளக்கம்

உத்தமர் கோவில் – சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் திருச்சியில் மும்மூர்த்திகள் தரிசனம் தருகின்றார் பொருள் : மும்மூர்த்தி என்பது சூசகமாக மூன்று நாடிகள் குறிப்பது சோமசூரியாக்கினி கலைகள் ஆக ஆர் தவத்திலே சாதனையிலே மூன்று நாடிகள் கலைகள் ஒன்று சேர்க்கின்றாரோ ? அவர் உத்தமர் ஆவார் அவர் தன் குணத்திலே உத்தமர் என்ற நிலை அடைவார் நாடிகள் சம நிலை காண அது குணத்திலே பிரதிபலிப்பதால் இந்த ஏற்பாடு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ 1008இதழ்க்கமலம் மேல் அலருதலும் மனம் திரும்புதலும் “

“ 1008இதழ்க்கமலம் மேல் அலருதலும் மனம் திரும்புதலும் “ இந்த ரெண்டின் பொருள் ?? தவத்தில் கண் முழுவதுமாக உள் திரும்பியும் சுழி வாசல் வழியாக உச்சி நோக்குவது ஆகும் அப்போது உலக வாழ்க்கையில் நாட்டமின்மை காட்டும் நாட்டம் கவனம் மேலே தான் இதை தான் கமலம் மேல் திரும்புதல் என்கிறார் நம் ஞானியர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அக்னி தீர்த்தமும் கோடி தீர்த்தமும்

அக்னி தீர்த்தமும் கோடி தீர்த்தமும் இந்த தீர்த்தம் ராமேஸ்வரத்தில் முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் தான் கோடியில் நீராடணும் ரெண்டுமே அமுதம் குறிக்க வந்தது பொருள் : அதாவது அக்னி தீர்த்தம் என்பது சுழி வாசல் கோடி வாசல் சுழி உச்சி எப்படிப்பட்ட புற வெளிப்பாடு ?? வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here