Guru Master
என் கண்ணை திறந்த குரு . கண்ணில் வழிகாட்டிய குரு ஈ சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் . திருவாசகத்துக்கு அனுபவ ஞான உரை அருளியவர் BG Venkatesh See insights and ads Boost post All reactions:...
என் கண்ணை திறந்த குரு . கண்ணில் வழிகாட்டிய குரு ஈ சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் . திருவாசகத்துக்கு அனுபவ ஞான உரை அருளியவர் BG Venkatesh See insights and ads Boost post All reactions:...
” சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் “ அருட்பா நம்பார்வதி பாகனம்புரத்தில் நின்று அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம் நீ பார்த்தால் இப்பாட்டின் பரிசு அதாவது தென் கிழக்கு திசை வழியாக ஏறி மேலே பார்த்தால் சிதம்பரம் தெரியும் என்றவாறு இதே தென் கிழக்கு திசையில் அக்கினி மூலையில் தான் எழுவார் மேடை , வடலூர் சத்திய ஞான சபையின் முன்னே அமைக்கப்பட்டுள்ளது அதுக்கு விளக்கம் அளிப்பவரும் இந்த திசை வழியாக…...
ஞானம் பெருமை அரைத்த மாவு புளித்த பின் தான் இட்லி தோசை சுட்டால் சுவை இருக்கும் விந்து பரவிந்து ஆனக்கால் தான் அமுதம் ஆகாய கங்கை உருவாகும் ஞானம் சித்திக்கும் தெளிவும் பிறக்கும் மாயை ஒழிக்கும் வெங்கடேஷ்...
வரலட்சுமி விரதம் 2 இந்த நோன்பு எந்த தெய்வத்தை வைத்து செய்வது ? துளசி மாடம் – லட்சுமி தேவி துளசி மாடம் எங்கே இருக்கு நம் வீட்டில் ?? முற்றத்தில் புற முற்றம் அக சுழி உச்சி குறிப்பது லட்சுமி எதில் அமர்ந்திருப்பது ?? தாமரை மலர் அது வெண்மை செம்மை கலவை அது நாதவிந்து கலவை திருவடியும் நாத விந்து கலவையே ஆம் ஆக லட்சுமி துளசி விளங்குவது திருவடி விளங்கு உச்சியிலே தான்…...
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ விஞ்ஞானம் : இந்தியா இப்போது அணு ஆராய்ச்சியாளர் ஒரு அணு உலை உருவாக்கி இருக்கார் 200 கி தோரியம் வைத்து 14 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்துக்கு இலவசமாக மின்சாரம் தர முடியும் என்பது அவர் கூற்று மெய்ஞ்ஞானம் : தன் விந்தை , தவத்தால் பலப்படுத்தி 12 ஆண்டுகளில் மேல் சுக்கிலமாக மாற்றி சூடாமணி சூளாமணி சமகந்தக மணி சிரோன்மணி கௌதம மணி சுப்பிரமணி என்ற பேரெல்லாம் வைத்து அழைக்கப்படும் மணி நெற்றியில்…...
ஞானேந்திரியம் அருமை பெருமை – ஞானம் பெருமை ஞானேந்திரியம் ஐந்தும் நன்கு கூர்மையாக பணி செய்தால் தான் ஞானம் அடைய முடியும் முக்கியமாக கண் பார்வை அது கூர்மையாக நுணுகி நுணுகி செல்ல வேண்டும் – காண வேண்டும் இல்லை எனில் ஞானம் சாத்தியமில்லை ஆதாரமாக விளங்கும் பாடல் : மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமறை 1 தனக்கு நிகரில்லாது உயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே 2 இங்கோர்…...
லலிதா சகஸ்ரநாமம் பெருமை இந்து சமயத்தில் விளங்கும் மகிஷாசுரமர்தினியும் லலிதா சகஸ்ரநாமமும் சுழி உச்சி பெருமை பாட வந்ததாகும் லலிதா சகஸ்ரநாமம் ஓட்யாண-பீட-நிலயா பிந்துமண்டல-வாஸிநீ | ரஹோ-யாகக்ரமாராத்யா ரஹஸ்தர்பண-தர்ப்பிதா ||83|| இந்த வரிகளில் வரும் ஒட்டியாண பீட நிலையா என்பது சுழி உச்சி ஆகிய மேடு பகுதி குறிக்க வருது ஆகையால் எல்லா இந்து சமயப் பாடல்களுமே அனுபவ ரீதியாக ஆன்ம அனுபவம் உரைப்பதாகும் அதுக்கு பலப்பல உபாயம் கையாண்டிருக்கின்றார் இதிகாசம் புராணம் பண்டிகை திருவிழா கோவில்…...
பரிணாம வளர்ச்சி ஒரு சிற்றரசன் கப்பம் திரை கிஸ்தி கட்டும் சிற்றரசன் விடுதலை பெற்று அரசன் ஆகி பேரரசன் சக்கரவர்த்தி சாம்ராட் ஆக வளர்ச்சி பெறுவது மாதிரியும் அதுக்கு பலப்பல தலைமுறை ஆகிவிடுவது மாதிரி தான் கனவு காண்பது ஒரு தலைமுறை – தாத்தா நிறைவேற்றுவது ஒரு தலைமுறை – பேரன் கொள்ளுப் பேரன் ஒரு சிற்றணு ஜீவன் தவம் தயவு ஜீவகாருண்ணியத்தால் புண்ணியத்தால் ஆன்மாவாக வளர்ச்சி பெற்று அருட்பெருஞ்சோதியாக சிற்றம்பலத்தில் சேர்வதும் ஒளி தேக சித்தியும்…...
சன்மார்க்க காலம் ஆர்க்கு ? நான் அணு – ஆன்மா அணு கோடி சூரியப்பிரகாசம் ஆனவன் இருப்பது லலாடத்தில் சேர வேண்டியது சிற்றம்பலம் முத்தி எட்டிரெண்டு சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் அமுதம் – ஆகாய கங்கை நெற்றிக்கண் திறப்பு ஞானம் அடைதல் ஆணிப்பொன்னம்பலம் அனுபவம் பெறல் அருள் மூலம் சிற்றம்பலம் சேருதல் அதுக்கு தேவையான பயிற்சி முயற்சி வழி துறை முறை அறிந்தவனுக்கு – அவன் ஜீவனுக்கு சன்மார்க்க காலம் பிறந்ததாக பொருள் வெறும் வார்த்தை ஜாலமாக…...
வள்ளல் பெருமான் ஜாதகம் See insights and ads Boost post All reactions: 8You, Anand Arumugam and 6 others Haha Comment Share...