வினை வல்லமை

வினை வல்லமை நல்லன நூல் பல கற்பினும் காண்பதரிதே எல்லையிலாத சிவம் போல தான் சத்துணவு உடற்பயிற்சி உறக்கம் உழைப்பு அமைந்தாலும் வரவேண்டிய நோய் வல்வினையால் வந்தே தீரும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 5You, Anand Arumugam and 3 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

குருஷேத்ரமும் சமராபுரியும்

குருஷேத்ரமும் சமராபுரியும் கந்த சஷ்டி கவசம் : “ சமராபுரி வாழ் சண்முகத்தரசே “ ரெண்டும் ஒரே இடத்தைத் தான் குறிக்க வருபவை குருஷேத்ரம் – பாரத யுத்தம் நடந்த இடம் சமராபுரி – முருகனுக்கு அசுரனுக்கும் போர் நடந்த இடம் ஆக இரண்டும் மலத்துக்கும் கடவுளுக்கும் நடந்த சண்டை அந்த இடம் சுழி உச்சி ஆகும் குருஷேத்ரமும் சமராபுரியும் உச்சி குறிக்க வருபவை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வலைத் திருடன் :

வலைத் திருடன் : நான் முன்னர் கூறி இருந்தேன் – என் வலைப் பதிவுகளை www.1008petallotus.com இருந்து ஒருவன் திருடி அவன் நடத்தும் 1008petallous எனும் தளத்தில் shorts reels ஆக மாற்றி பதிவேற்றம் செய்து வருகின்றான் அது என்னிடம் வாசி பயின்ற ஒரு மாணவன் என தெரிகிறது ஆகையால் வாசிக்கு மேல் அவனால் சரியாக விளக்கம் அளிக்க முடியவில்லை 1 ஞானம் 2 நெற்றிக்கண் திறப்பு 3 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் 4 மயில் குயில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவெள்ளறை – ஊர் தத்துவ விளக்கம்

திருவெள்ளறை – ஊர் தத்துவ விளக்கம் இந்த ஊரில் பெருமாள் பேர் புண்டரீகாக்ஷன் அப்படி எனில் ??   நெற்றிக்கண்ணுக்கு புண்டரீகம் என பேர் அந்த 1008இதழ்க் கமலத்தே விளங்கும் ஆன்மா தான் பெருமாள் திருமால் என பொருளில் இந்த கோவில் தெய்வம் அதன் பேர் அமைக்கப்பட்டிருக்கு எல்லாம் காரணமாகத்தான் வைணவத்தில் இருக்கும் குழப்பம் என்னவெனில் ? இந்த சமயம் திருமால் விஷ்ணுவை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்டது சிவனுக்கு ருத்திரனுக்கு  போட்டியாக ஏற்படுத்தப்பட்டது ஆனால் எல்லா ஆலயமும் ஆன்மாவை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரம்ம ரேகை 3

பிரம்ம ரேகை 3 ரேகைகள் மனிதர் உள்ளங்கையில் போல மனிதர் தலை எழுத்தாம் பிரம்ம ரேகை கூட துவாரகை கைலாயம் விளங்கும் சுழி உச்சியில் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 7You, Anand Arumugam and 5 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தயவுநிறை

தயவுநிறை இந்த அடைமொழி வைத்து தான் சன்மார்க்க அன்பரை அழைக்கிறார் தயவு நிறை பொருள்?? தயவு எனில் ஆன்மா நிறை எனில் பூரணம் ஆன்மா பூரணமானது அப்ப தயவுநிறை எனில் நடுமத்தி மாதிரியாக இப்படி கூறக்கூடாது தயவு பெருமை அறியாதவர் அதன் விளக்கம் அறியாதார் இவ்வாறாக தவறாக பேர் வைத்துக்கொள்கிறார் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8Anand Arumugam, M Murali and 6 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த சன்மார்க்கம் பெருமை

சுத்த சன்மார்க்கம் பெருமை 1 வள்ளல் பெருமான் செய்த கண்ணாடி தவம் பத்திய உண்மைகள் அறிய வேண்டுமெனில் ?? உபநிடதம் படித்தால் தான் விளங்கும் 2 வள்ளலார் உபதேசக்குறிப்பில் விளக்கும் ஜீவன் ஆன்மா வித்தியாசம் புரிய வேண்டில் ? கடோபநிடதம் கூறும் இரு பறவை கதை படித்தால் தான் புரியும் 3 பல் அண்டம் கோட்பாடு அருட்பா ஆறாம் திருமுறை அனுபவ மாலை உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி பெருத்தமற்றைத் தேவர்களும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதிகாசம் புராணம் பெருமை உண்மை

இதிகாசம் புராணம் பெருமை உண்மை Multiverse theory – பல் அண்டம் கோட்பாடு இதை விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் முன்னரே உலகுக்கு தெரிவித்த து நம் வேத காலத்து ரிஷிகள் ஞானியர் பாகவத புராணம் : ஒரு முறை பிரம்மா , ஸ்ரீ கிருஷ்ணரைக் காண அவர் இல்லம் தேடி வந்தாராம் வந்து காவலாளியிடம் , நான் பிரம்ம தேவன் வந்திருக்கே – அவரைக்காண வேண்டும் என போய் சொல் என்றார் அவரும் போய் சொல்ல, கிருஷ்ணனும் :…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி கண் தவம்

திருவடி கண் தவம் வணக்கம். நமது திருவடி கண் தவம் என்பது வெறும் பயிற்சி அல்ல, அது ஒரு உள்முக விஞ்ஞானம். சித்தர்கள் தங்கள் உடலையே ஒரு ஆய்வகமாகப் பயன்படுத்தி, பிரபஞ்ச உண்மைகளை அறிந்துகொண்டனர். அந்த விஞ்ஞானத்தின் ஒரு முக்கியப் பகுதிதான் இந்தக் கண் தவம். இது எப்படி வேலை செய்கிறது என்று விளக்குகிறேன். அது எப்படி வேலை செய்கிறது? (The Mechanism) படிநிலை 1: தரிசனம் (The Vision) நீங்கள் ஒரு கண்ணாடியின் முன் விளக்கேற்றி,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here