பல் அண்டங்கள் கோட்பாடு – Multi verse theory Proved

பல் அண்டம் கோட்பாடு அருட்பெருஞ்சோதி அகவல் 292 சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 293. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி 294. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 295. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி 296. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 297. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பல் அண்டங்கள் – Multi Verse theory

பல் அண்டங்கள் – Multi Verse theory அருட்பா ஆறாம் திருமுறை அனுபவ மாலை உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித் திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே 63 இந்த அருட்பாடல் வரிகள் – பல் அண்டங்கள் கோட்பாட்டை நிரூபிக்குது அதாவது பல கோடி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” ஆன்மா பெருமை “

” ஆன்மா பெருமை “ அருட்பா – திருவடிப் புகழ்ச்சி பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம் பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம் பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம் முதல் சில வரிகள் முழுமையுமே ஆன்மா அதன் பெருமை , நிலை பற்றி பாடுகிறார் வள்ளல் பெருமான் பூரணம் – முழுமை பொருள் சிவபோக பாக்கியம் – ஆன்ம அனுபவம் அடைந்தால் சிவபோகம் ஆகும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆணிப்பொன்னம்பலம் பெருமை

ஆணிப்பொன்னம்பலம் பெருமை சிவவாக்கியர் : விண்ணிலுள்ள தேவரும் அறியொணாத மெய்ப்பொருள் ” கண்ணில் ஆணியாகவே “கலந்து நின்ற எம்பிரான் மண்ணில் எம்பிறப்பறுத்து மலரடிகள் வைத்த பின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே இது தமிழ் மாதம் ஆனி அல்ல – இது ஆணிப் பொன்னம்பலம் வள்ளல் பெருமானின் ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட அற்புதக் காட்சிகள் நோக்கவும் அப்படி எனில் உறுதியாக வலிமையாக என பொருள் அவ்வாறாக சிற்றம்பலவன் நம் கண்களில் கலந்து நிற்கின்றவன் அவ்வாறாக பொன்னம்பலத்தும் நடம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ பராசக்தியும் ஆதி பராசக்தியும் “

“ பராசக்தியும் ஆதி பராசக்தியும் “ பராசக்தி – பர வெளியில் விளங்கு சக்தி – ஆன்ம சிற்சத்தி துவாதசாந்த வெளி அனுபவம் ஆன்மா பரசிவம் எனில் அதன் சத்தி பராசக்தி எனலாம் ஆதி பராசக்தி – அருள் சத்தி இந்த ஆதி சத்தியே முச்சத்தியரை தோற்றுவித்து எல்லா தத்துவத்தையும் அசைப்பிக்கச் செய்யுது இச்சா கிரியா ஞான சக்தி படைக்கும் சத்தி ஐந்தொழில் தலைவரை ஆட்டி படைக்கும் சத்தி 36 தத்துவத்தையும் இயக்கும் ஆதார சத்தி நடராஜர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிறுமுகை ” – சன்மார்க்க விளக்கம்

” சிறுமுகை ” – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் கோவை மேட்டுப்பாளையம் அருகே இங்கே ஒரு முருகன் கோவில் அமைக்கப்பெற்றிருக்கு ஏன் ?? சிவன் மாரி அம்மன் கோவில் கட்டி இருக்கலாம் ஆனால் சுப்பிரமணியன் கோவில் கட்டி இருக்கார் சிறுமுகை எனில் தூய தமிழில் மலரின் வளர்ச்சி நிலையில் அரும்பு விட ஒரு படி மேல் – மொக்கு முந்தைய படி இது மொக்கு மாதிரி மலர் கூம்பி விரியாமல் இருக்கும் நிலை இது சுழி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தனு கரண புவன போகம்

தனு கரண புவன போகம் ஒரு ஜீவன் தன் தனு கரணத்துடன் இந்த புவனத்தில் போகம் அனுபவிப்பது பிறவி வாழ்க்கை இறந்த பிறகு கரணத்துடன் சூக்கும தேகத்துடன் போகம் இன்பம் வேதனை அனுபவிப்பது சொர்க்க நரகத்தில் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகர் இலக்கணம்

ஆன்ம சாதகர் இலக்கணம் எப்படி இருக்க வேணும் எனில் ? காதலி : இனி ஒரு வினாடி கூட என்னால் உன்னை பிரிந்து என் வீட்டில் வாழ முடியாது . நான் உடனே உன்னுடனே வாழ வந்துவிடுகிறேன் . எனை கூட்டி செல் இந்த வாழ்க்கை எனக்கு நரகம் இது மாதிரியாக ஆன்ம சாதகனும் , ஒரு நொடிப்பொழுது கூட இந்த உலக வாழ்க்கை என்னால் வாழ முடியாது நான் இப்போதே சிற்றம்பலம் சேர்ந்தே ஆகணும் என்ற…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here