பொய்கைக்குடி

பொய்கைக்குடி இது நம் நாட்டில் ஒரு ஊர் பேர் பொய்கை என்பது சரவணப்பொய்கை ஆகிய உச்சி அங்கு உறையும் அந்த அனுபவத்தே விளங்குகின்ற ஞானியர் ரிஷியர் பொய்கைக்குடியர் மேட்டுக்குடி பரமக்குடி பொய்கைக்குடி எலாம் ஒரே இடம் குறிப்பதாம் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8You, Anand Arumugam and 6 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மா பெருமை நிலை

ஆன்மா பெருமை நிலை – அருட்பா உரை நடை ஜீவகாருண்ணிய ஒழுக்கம் பாகம் 3 ” ஆன்மா எக்காலத்தும் உள்ளதாய் விளங்கப்பட்டது. அது தோன்றுதலும் அழிதலுமில்லை. அதை ஆக்கவும் அழிக்கவும் படாது. “ ஆகையால் ஆன்மா ஆகிய மேல் நிலை உயிர் படைக்க்கப்படுதுமிலை அழிக்கப்படுவதும் இல்லை அது என்றென்றும் விளங்கும் தன்மை உடைத்து அது அருள் வெளியில் என்றும் இருப்பதாகும் இதை சைவ சித்தாந்தமும் கூறுது அறிவியல் : Energy can neither be created nor…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவனும் ஆன்மாவும்

ஜீவனும் ஆன்மாவும் இந்த ஓருரு ரெட்டையரும் ரெட்டை அடுக்கு ரயில் மாதிரி கீழ் அடுக்கு ஜீவன் 36 தத்துவத்துடன் கலந்தே இருக்கும் மும்மலத்துடன் விளங்கும் சதா பயத்துடன் இருக்கும் மேல் அடுக்கு ஆன்மா தத்துவம் இலா நிர்வாணமாக ஆணவ மலம் மட்டும் மிக தைரியமாக வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி இன்று ஒருவர் பயிற்சி பெற்றார் முதல் இரு கட்டம் காரைக்கால் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் 57 வயது தமிழ் ஆசிரியர் ஈஷா வாழும் கலை பாட்டு சித்தர் மனவளக்கலையில் பயின்று கடைசியாக என்னிடம் வெங்கடேஷ் See insights Create Ad Facebook...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” செம்மேடும் காசிமேடும் “

” செம்மேடும் காசிமேடும் “ காசிமேடு சுழி வாசல் குறிக்க வர செம்மேடு சுழி உச்சி குறிப்பதாகும் முதலாவது புருவ மத்தி எனில் ஈற்றானது நெற்றி நடுவாமே முதலாவது வாசி அனுபவம் அளிக்கும் எனில் கடைசியானது நெற்றிக்கண் அனுபவம் ஆகும் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

எட்டிரெண்டு தத்துவ விளக்கம் – திருப்புகழ்

எட்டிரெண்டு தத்துவ விளக்கம் – திருப்புகழ் எட்டி ரண்டுமறி யாத என்செவியில் எட்டி ரண்டுமிது வாமி லிங்கமென எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு …… முருகோனே விளக்கம் : எட்டிரெண்டு எனில் பத்தாகிய லிங்கம் அது ஆத்ம லிங்கம் ஆகும் மேலும் அது வெட்ட வெளி என உரைத்த குரு முருகனே என அருணகிரி நாதர் பாடுகிறார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here